பென்னாகரம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 நவம்பர், 2022

பென்னாகரம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்.


பென்னாகரம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது, இன்று 18.11.2022 பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை பென்னாகரம் வட்டாரம் சார்பாக பென்னாகரம் டவுன் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என பென்னாகரம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு.சண்முகசுந்தரம் அவர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மதியழகன், ஜெகதீஷ் குமார், பிரபு, சிலம்பரசன், பசுபதி, ரவீந்தர், மனோஜ், ஆகியோர் அடங்கிய குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டது ஆய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது மற்றும் புகையிலை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad