மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அரசு வாகனம் ஏலம் விடப்பட உள்ளது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 நவம்பர், 2022

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அரசு வாகனம் ஏலம் விடப்பட உள்ளது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அரசு வாகனம் Ambassador Car (வாகன எண்.TN29 G 5000) கழிவு செய்யப்பட்டுள்ளது. கழிவு செய்யப்பட்ட இவ்வாகனத்தை வருகின்ற 25.11.2022 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 4.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம் விடப்பட உள்ளது.


மேற்படி ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி. சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad