நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் பென்னாகரம் அரசு மருத்துவமனை அருகில் பென்னாகரம் முதல் ஒகேனக்கல் நெடுஞ்சாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மத்திய அரசினை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெட்ரோல், டீசல், சிலிண்டர் எரிவாய்வு விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறுமாறு வலியுறுத்தப்பட்டன.
இந்நிகழ்வில் சிஐடியு, ஏஐடியுசி மற்றும் தொமுச நிர்வாகிகள் மற்றும் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியினை சார்ந்த தொண்டர்கள் என 200 பேர் திரளாக கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக