Type Here to Get Search Results !

பென்னாகரத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்.

தர்மபுரி  மாவட்டம் பென்னாகரம்  ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருத்துவ முகாமை பென்னாகரம் ஒன்றிய பெருந்தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் அவர்கள் துவங்கி வைத்தார். 

காலை முதலே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது இந்நிகழ்வில் உடன் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயச்சந்திர பாபு, மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், மற்றும் சத்துணவு பணியாளர்கள், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies