பெரியார் பல்கலை கழக முதுநிலை விரிவாக்க மையத்தின் கணிதவியல் துறை சார்பாக சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது சிறப்பு சொற்பொழிவு இல் டாக்டர் ஆர் சாமிதுரை உதவி பேராசிரியர் கணிதவியல் துறை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வேலூர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு "STABILITY THEORY AND IT'S APPLICATION என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றி மாணவர்களிடம் ஊக்கப்படுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக