அரசு கல்லூரியில் STABILITY THEORY AND IT'S APPLICATION எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 டிசம்பர், 2021

அரசு கல்லூரியில் STABILITY THEORY AND IT'S APPLICATION எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

பெரியார் பல்கலை கழக முதுநிலை விரிவாக்க மையத்தின் கணிதவியல் துறை சார்பாக சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது சிறப்பு சொற்பொழிவு இல் டாக்டர் ஆர் சாமிதுரை உதவி பேராசிரியர் கணிதவியல் துறை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வேலூர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு "STABILITY THEORY AND IT'S APPLICATION என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றி மாணவர்களிடம் ஊக்கப்படுத்தினார்.

முன்னதாக இம்மையை இயக்குனர் டாக்டர் பி மோகன சுந்தரம் அவர்கள் தலைமை உரையாற்றினார் கணிதவியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் அனிதா அவர்கள் வரவேற்புரையாற்றினார் இறுதியாக கணிதவியல் துறை முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவி திவ்யா நன்றியுரை வழங்கி இனிதே நிறைவடைந்தது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad