தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த வீரகவுன்டனூர் பகுதியில் அரசு துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர் இப்பள்ளியில் குடிநீர், கழிப்பிட வசதி இன்றி பள்ளி மாணவர்கள் சாலையோர இயற்கை உபாதை கழிக்கும் நிலையில் இருந்து வருகின்றன.
Post Top Ad
செவ்வாய், 21 டிசம்பர், 2021
அரசு துவக்கப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர அரசுக்கு கோரிக்கை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தகடூர் குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக