தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 13 செப்டம்பர், 2021

தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்.

தருமபுரி மாவட்ட காவல்துறை ஆயுதப்படை குடியிருப்பு பகுதி அங்கன்வாடி மையத்தில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் இன்று (13.9.21)தொடங்கி வைத்தார். 
அருகில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.சவுண்டம்மாள், வட்டார மருத்துவ அலுவலர் மரு.சரஸ்குமார், தருமபுரி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி. ஸ்ரீசுகந்த பிரியா ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad