கிராம சபையை மீட்போம் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 13 செப்டம்பர், 2021

கிராம சபையை மீட்போம் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் தண்டுகரனஅள்ளி ஊராட்சியில் கொண்டசாமனஅள்ளி கிராமத்தில் NGSM AGRO Food Production Limited. வளாகத்தில் கிராம சபையை மீட்போம் என்ற தலைப்பில், நமது கிராம சபை இயக்கம் மற்றும் தன்னாட்சி அமைப்பின் மூலம் நடைபெற்றது கூட்டம் நடைபெற்றது. 

நமது கிராம சபை இயக்கத்தின் மாநிலத் தலைவர் திரு வினாயகமூர்த்தி, தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் திரு நந்தகுமார் தன்னாட்சி பொதுச்செயலாளர் சிறப்பு வகித்தார், கிராமசபை இயக்கத்தின் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். பொதுமக்கள் மற்றும் இளைஞர்களும்  கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.




கருத்துகள் இல்லை:

Post Top Ad