நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்; வெறிச்சோடிய மாரண்டஅள்ளி பேருந்து நிலையம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 மார்ச், 2022

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்; வெறிச்சோடிய மாரண்டஅள்ளி பேருந்து நிலையம்.

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பேருந்து இயக்கவில்லை பேருந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உயர்வு மற்றும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் அனைத்து தொழிற்சங்கம் கூட்டமைப்பு நடத்தி வருகிறது.

இதனால் மாரண்டஅள்ளி வழியாக எந்தவித பேருந்தும் செல்லவில்லை இவ்வழியாக பாலக்கோட்டில் இருந்து தேன்கனிக்கோட்டைக்குதினமும் 10 பேருந்துகள் சென்று வந்த நிலையில் இன்று பொது வேலை நிறுத்தம் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad