நல்லூர் ஊராட்சி இடைத்தேர்தலில் திமுக ஆதரவு வேட்பாளர் வெற்றி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 அக்டோபர், 2021

நல்லூர் ஊராட்சி இடைத்தேர்தலில் திமுக ஆதரவு வேட்பாளர் வெற்றி.

ஓசூர் ஊராட்சி ஒன்றியம் நல்லூர் பஞ்சாயத் இடைத்தேர்தலில் திமுக ஆதரவு வேட்பாளர் வெற்றி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஊராட்சி ஒன்றியம் நல்லூர் பஞ்சாயத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சாந்தா வீரபத்திரப்பா ஆயிரத்து முப்பத்திமூன்று வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்

நல்லூர் பஞ்சாயத்தில் இடைத்தேர்தல் கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது  இன்று வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது இதில் திமுக ஆதரவுடன் சாந்தா வீரபத்திர போட்டியிட்டு 1033 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார், இவர் 3464 வாக்குகளும் இவருக்கு அடுத்தபடியாக சந்தியா 2431 வாக்குகள் பெற்றர்

வெற்றி பெற்ற சாந்தா வீரபத்திரவுக்கு ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் வாழ்த்து தெரிவித்தார் அதனைத் தொடர்ந்து திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து பேண்டு வாத்தியங்கள் முழங்க அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் 

கருத்துகள் இல்லை:

Post Top Ad