தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டிஎன்வி.எஸ்.செந்தில்குமார் அவர்களின் நிதியில் இருந்து அரூர் பிடிஓ அலுவலகம் அருகில் குளீர்சாதன வசதியுடன் கூடிய நவீன பயணியர் நிழல் கூடம் மற்றும் கழிப்பிடம் கட்டிடம் கட்ட இடத்தை ஆய்வு செய்தார் பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி.
உடன் செயலர் திமுக நகர செயலாளர் ஏசி.மோகன் வெங்கடாசலம் தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் கு தமிழழகன் ஆகியோர் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக