ஆர் கோபிநாதம்பட்டி அரசு பள்ளியில் 75வது சுதந்திர தின விழா தலைமை ஆசிரியர் இரா செல்வம் தலைமையில் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கி பள்ளிவளாகத்தில் மரக்கன்று நட்டு கொண்டாடினர் இதில் ஊராட்சி தலைவர் மார்கண்டன் துணை தலைவர் சம்பத் பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர் குமார் ஆசிரியர்கள்மூ சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Post Top Ad
ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021
ஆர் கோபிநாதம்பட்டி அரசு பள்ளியில் 75வது சுதந்திர தின விழா.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தகடூர் குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக