தர்மபுரி கடைவீதியில் இயங்கிவரும் சிக்மா சென்டர், எஸ் எம் ஆறுமுகம் பாலிடெக்னிக் காலேஜ், ரோட்டரி எலைட், ரோட்டரி மிட்டவுன், பசுமைத்தாயகம் ,சேவாபாரதி, AP மருத்துவமனை, சேலம் சிவராஜ் இரத்த வங்கி மற்றும் சிகரம் டிரைவர்கள் நலச்சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய ரத்ததான முகாமில் இம் முகாமில் பொதுமக்கள் சுமார் 250 க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததான முகாமில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இம்முகாமில் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், ஆதி, செழியன், குமரன் , காந்தி, முனிராஜ், பாலாஜி, சதீஷ், ரேணுகா, சங்கீதா, நடராஜ், சரவணன், சேகர், உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Post Top Ad
ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021
Home
தருமபுரி
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிக்மா சென்டர் சுதந்திர தின ரத்த தான முகாம் நடைபெற்றது.
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிக்மா சென்டர் சுதந்திர தின ரத்த தான முகாம் நடைபெற்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தகடூர் குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக