Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

அருரில் ஆசிரியருக்கு பணி ஓய்வு பாரட்டு விழா நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம்,அரூரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் கு.சின்னகண்ணன் ஆசிரியர் பணியிலிருந்து ஒய்வு பெற்றார்.இவரின் ஆசிரியர் பணியை பாராட்டி  தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.


இவ்விழாவில் முன்னாள் அமைச்சர்கள் வ.முல்லை வேந்தன், பி.பழனியப்பன், திருப்பூர் நாடாளு மன்ற உறுப்பினர் சுப்பராயன், முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் இராம.செந்தில், அரூர் சட்ட மன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார், கேஸ்.ராஜேந்திரன், கலை இலக்கிய பெரு மன்ற மாநில நிர்வாகி அறம் மறுமலர்ச்சி திமுக தருமபுரி மாவட்ட செயலாளர் கோ. இராமதாஸ், சூர்யாதனபால், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் சி.தென்னரசு, முல்லைரவி, பொன்னுசாமி, வழக்கறிஞர் பசுபதி, ஆசிரியர் எ.கோ.அம்பேத்கார், சிசுபாலன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆசிரியர் கு.சின்னகண்ணனை பாராட்டி வாழ்த்தினார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884