Type Here to Get Search Results !

தென்கரை கோட்டை ஸ்ரீ கல்யாணராமர் ஆலயத்தில் ராமநவமி சிறப்பு பூஜை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தென்கரை கோட்டையிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க மிகவும் பழமைவாய்ந்த ஸ்ரீ கல்யாணராமர்  ஆலயத்தில் ராமநவமியை முன்னிட்டு  அறங்காவலர் குமரவேல் தலைமையில் கல்யாண ராமர் மற்றும் சீதா தேவி லட்சுமணன் அனுமன் பரதன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பால் பன்னீர் தேன் சந்தனம் விபூதி இளநீர் தீர்த்த பொடி அரளி சம்பங்கி ரோஜா துளசி மாலை உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள திருக்கோடி மரத்தில் திருக்கோடி தீபாராதனை ஏற்றப்பட்டன, அதனைத் தொடர்ந்து அனைத்து பொது மக்களுக்கும் இலவசமாக லட்டு பொங்கல் சுண்டல் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies